மீண்டும் வெள்ளை வான்: முன்னாள் இராணுவ தளபதி மகேஸ்!
குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் சிலர் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி, அவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிட்டிருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களிற்கு வெள்ளை வாகனத்தை நினைவூட்டுகிறது என தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க. கொழும்பில் அமைந்துள்ள தேசிய மக்கள் அமைப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொலிஸ் திணைக்களத்தில் சேவை செய்யும் அதிகாரிகள் சிலர் … Continue reading மீண்டும் வெள்ளை வான்: முன்னாள் இராணுவ தளபதி மகேஸ்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed